Archives: Podcast

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்

20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை . நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள். திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள். முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள். Don’t miss it .

Read More

புறநானூற்றுத் தாய் || கலைஞரின் கவிதைகள் || முரசொலி பொங்கல் மலர் 1955 | குரல் : உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்

Read More

நான் கண்ட அண்ணா | எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் | குரல்: உதயமாறன்

நான் கண்ட அண்ணா எம் எஸ் வேங்கடாச்சலம் அவர்கள் எழுதிய நூல் தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், அருளாளர் ஆர் எம் வீரப்பன், முன்னாள் மேயர் சா கணேசன் எழுதிய அணிந்துரைகள் மற்றும் நூலாசிரியரின் நூல் அறிமுகம் குரல்: உதயமாறன்

Read More

கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் | குரல்: உதயமாறன் | Dravidian Voice

கலைஞரின் கவிதைகள் நற்றிணை பாடல்: 177 பாடியவர் பெயர் தெரியவில்லை நூல்: சங்கத் தமிழ் தலைப்பு: தேனாகச் சொட்டும்; தேளாகக் கொட்டும் குரல்: உதயமாறன்

Read More

கலைஞரின் கவிதைகள் | தலைப்பு : தலை கேட்டான் தம்பி | குரல்: உதயமாறன் | Dravidian Voice

கலைஞரின் கவிதைகள் நூல் சங்கத் தமிழ் குமண வள்ளல் குறித்து பெருந்தலைச்சாத்தனார் எழுதிய புறப்பாட்டு ( புறம்: 65) தலைப்பு : தலை கேட்டான் தம்பி குரல்: உதயமாறன்

Read More

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் “அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும்” | 1-10-1938 | குரல் – உதயமாறன்

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் அபேதவாதமும் சமூக சீர்திருத்தமும் 1-10-1938 ல் தீட்டிய கட்டுரை சமூக சீர்திருத்தத்துக்கு எதிரிகளாக அன்றைக்கு இருந்தவர்கள் இரு தரப்பினர் 1 அரசியல் சீர்திருத்தக்காரர் 2 அபேதவாதிகள் என அழைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் இரு தரப்பிலும் இருந்த பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என அண்ணா குற்றம் சாட்டி உள்ளார் குரல்: உதயமாறன்

Read More