எங்களது நோக்கம்
"எங்கள் பரம்பரை, கருத்துக்களை அனாதைகளாக விடக்கூடிய பரம்பரை அல்ல.! "என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா . Dravidian voice தளத்தில் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் , தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுத்துகளை பேச்சுக்களை குரல் வடிவில் பதிவு செய்து வருகிறோம் . நாங்கள் எங்கள் கட்டை விரலை வெட்டி போடுகிற வரையில் எழுதிக்கொண்டே தான் இருப்போம் .நாக்கின் நுனியை நறுக்கிப் போடுகிற வரை பேசிக் கொண்டேயிருப்போம். கட்டை விரலையும் நாக்கையும் வெட்டிப் போட்டாலும், வாயைவிட கண் அழகாகப் பேசுமே! பேசாமலா போகும்?? என்று நம் பேரறிஞர் அண்ணா சொன்னது போல தொடர்ந்து நம் கருத்துகளை பரப்புவோம். திராவிட இயக்க பரம்பரையின் கொள்கைகளை பார் எங்கும் பரப்புவோம்.
Listen to our shows

பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன்
byDravidian Voice
இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்..
குரல் : உதயமாறன்

Search Results placeholder