Episodes

தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்

தலைப்பு:தென்னவன் காதை ஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதி வெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956 தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.

Read More

கலைஞரின் கவிதை மழை || திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் || குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதை மழை திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

Read More

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்

20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை . நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் . மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N...

Read More

புறநானூற்றுத் தாய் || கலைஞரின் கவிதைகள் || முரசொலி பொங்கல் மலர் 1955 | குரல் : உதயமாறன்

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில் முரசொலி பொங்கல் மலர் 1955 குரல் : உதயமாறன்

Read More